Monday, August 18, 2008

வருகிறது அபாயம் !வருகிறது அபாயம் ! எதிர்கொள்eத்தயாரா?

அன்பான உழைக்கும் தமிழ் மக்க¼e! எந்த காலத்திலும் இல்லாத அeவிற்கு இப்போது பார்ப்பன பனியா கூட்டங்கள் நமது நாட்டுக்கு புதிய பொருளாதாரம் என்னும் பெயரில் சந்தையை திறந்து உள்eனர். கடந்த 10 ஆண்டுகளாகவே பெரியாரிய மற்றும் (மார்க்சிய லெனினிய) அறிஞர்கள் எழுதியும் பேசியும் வருகிறார்கள். வழக்கம் போல் அரசுகள் இரும்பு காதுகளாகவே உள்eன. அதன் விçeவு இன்று ரிலையன்ஸ் பிரஸ் என்னும் பனியா நிறுவனம் சில்லறை வியாபாத்தில் நுழைந்துள்eது.ஆம்! இனி காய்கறியும், மளிகை சாமானும், ரிலையன்ஸ் மற்றும் வால்மார்ட் போன்ற ஏகபோக பன்னாட்டு நிறுவன கடைகளில்தான் வாங்கும் நிலை ஏற்படும். இதனால் சிறு விவசாயிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் ஒட்டு மொத்தமாக வாழ்விழக்கும் நிலை ஏற்படும் ஏற்கெனவே பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட இந்திய சிறு தொழில்களின் எண்ணிக்கை 72000க்கும் மேல் என்று கணக்கிடப்படுகிறது. இப்போது வியாபாரிகçeயும் விவசாயிகçeயும் இந்தகணக்கில் சேர்க்கும் அவலம் நடந்துக் கொண்டிருக்கிறது.வால்மார்ட்டும், அம்பானியும், நேரடியாக கிராமங்களில் கொள்முதல் நிலையங்கçe ஆரம்பித்து காய்கனிகçe நேரடியாக விற்கப்போகிறார்கள். இனி காந்திசந்தையும், தரைக்கடையும் வியாபாரிகளும், தள்ளுவண்டி சிறுவியாபாரிகளும், சுமைதூக்கும் தொழிலாeர்களும் வாழ்விழக்கும் அபாயம் நேர்ந்துள்eது. அரசும் தெரிந்தே இதை அனுமதிக்கிறது. பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும், மற்றும் ஒடுக்கப்பட சிறுபான்மையோரம் தானே தவிர பார்ப்பானோ, மார்வாடியோ அல்ல.அப்படி பார்ப்பானோ, மார்வாடியோ பாதிக்கப்படுவர் என்றால் ரிலையன்சையும், வால்மார்ட்டையும் அனுமதிப்பார்களா?சிந்தியுங்கள் தமிழர்க¼e!இனியும் நான் சாதியாக் பிரிந்திருக்க வேண்டுமா?அல்லது தமிழர்களாய் ஒன்றுபட வேண்டுமா? இனியும் சாதியாய், மதமாய் பிரிந்து நமது கடைசி கோமணத்துணியையும் பறிக்கொடுப்பதற்கு முன் தமிழராய் ஒன்றியணைவோம்! பார்ப்பன பனியா பன்னாட்டு நிறுவனங்கçe விரட்டி அடிப்போம்!! நம் மண்ணையும், மக்கçeயும் காப்போம்.போனவன், வந்தவன் எல்லாம் கால் தூக்க நம் தேசம் என்ன தெருக்கல்லா?விவசாய, வியாபார, சுமைதூக்கும் தோழர்க¼e! சாதி மத அரசியல் சீர்கேடுகçe தட்டிக் கேட்க உலகமக்கçeப் போல் நம் மக்கçeயும் மானமும் அறிவும் உள்e சமுகமாய மாற்ற துணிவு கொண்ட இçeஞர்கçe பெரியார் தத்துவ மையம் இரு கரம் கூப்பி அழைக்கிறது.வாருங்கள் தோழர்க¼e ! புது உலகம் படைப்போம்.

No comments: